விமானப்படை தளபதி வீடமைப்புத் திட்டதின் 05 வது மற்றும் 06 வது வீடுகள் வழங்கப்பட்டது
4:15pm on Wednesday 4th July 2018
இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவினால் தொடங்கப்பட்ட  விமானப்படை தளபதி வீடமைப்புத் திட்டதின் கீழ்  கட்டப்பட்ட ஐந்தாவது மற்றும் ஆறாவது வீடுகள் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் வழங்கப்பட்டது. கட்டப்பட்ட ஐந்தாவது மற்றும் ஆறாவது வீடுகள் ரதுபஸவல  காலமனார் கோப்ரல் புனசேகர எம்.டப்.என்.எஸ். மனைவிக்கு மற்றும் பிலயிட் சாஜன் பிரதீப் குமார டப்.டப். வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வூக்கு விhமனப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமாதி அனோமா ஜயம்பதி அவர்கள் கலந்து கொண்டார்.

ரதுபஸ்வல பிரதேசத்தில் கட்டப்பட்ட இந்தப் புதிய வீடு ஏகல விமானப்படை முகாம் மற்றும் சிவில் இன்ஜினியரிங் பிரிவினாளின் கட்டப்பட்டது. திவூலபிட்டி பிரதேசத்தில் கட்டப்பட்ட வீடு மீரிகம விமானப்படை முகாம் மற்றும் சிவில் இன்ஜினியரிங் பிரிவினாளின் கட்டப்பட்டது.


Handing over New House to spouse of Late Corporal Gunasekara MWNS



Handing over New House to Flight Sergeant Pradeep Kumara WW
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை