விமானப்படை போர் வீரர்கள் நினைவு தின விழா- 2018
3:40pm on Friday 6th July 2018
கடந்த மனிதாபிமான நடவடிக்கைகளின் போது உயிர்தியாகம் செய்த விமானப்படை போர் வீரர்களை நினைவு படுத்தும் முகமாக இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களின் தலைமையில் 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 03 ஆம் திகதி ஏகல விமானப்படை முகாமினில் இடம்பெற்றது.

இந்த விழாவூக்கு   விமானப்படை தலமைத் தளபதி  எயார் வைஸ் மார்ஷல் சுமங்கல டயஸ் அவர்கள்  மூத்த அதிகாரிகள் மற்றும் விமானப்படை உருப்பினர்களின் குடும்ப அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை