இலங்கை விமானப்படை தளபதி ராயல் விமானப்படையின் 100 வது ஆண்டு விழாவூக்காக கலந்துகொள்கிறார்கள்
1:30pm on Wednesday 25th July 2018
2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி ராயல் விமானப்படை  100 ஆண்டுகள் சேவையை நிறைவு செய்தது.2018 ஆம் ஆண்டு ஜூலை 10 ம் திகதி 100 வது பிறந்த நாள் லண்டனில் கொண்டாடப்பட்டது.

இலங்கை விமானப்படை தளபதி  ஏர் மார்ஷல் கபில ஜெயம்பதி அவர்கள் 2018  ஜூலை 10 ஆம் திகதி  ஆண்டு நிகழ்வில் கலந்து கொண்டார்கள் மற்றும்  ஜூலை 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் சர்வதேச விமான காட்சியில் மற்றும் விமானப் படைத் தலைவர்களின் விமானப் போக்குவரத்துத் துறைகளில் கலந்து கொண்டார்.


                                       
  

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை