விமானப்படை கண்காட்சி மற்றும் திருவிழா விமானப்படைத் தளபதி ஆரம்பித்து வைத்தார்
1:45pm on Wednesday 25th July 2018
விமானப்படையின் கண்காட்சி மற்றும் திருவிழா (Mini Tattoo )  2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20 ஆம் திகதி வீரவில விமானப்படை முகாமில் ஆரம்பிமானது. இந்த கண்காட்சியினை இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.

இதில் விமானப்டை வீரர்கள் பருசுட்டில் இருந்து குதித்தல் , தீ அணைத்தல் , விமானத்தின் பகுதிகளைகாட்சிப்படுத்தல் , விமான இயக்கம் பற்றி வெளிபடுத்தல் , விமானப்படையூடன் தொடர்புடைய பல விடயங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விழா ஆரம்ப விழாவூக்கு விமானப்படை சேவா வனிதா பிரிவில் தலைவி திருமதி அனோமா ஜயம்பதி அவர்கள் விமானப்படை பனிப்பாளர்கள் ,  விமானப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் வீரவில விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் அஷோக வரகாங்க அவர்கள் உப்பட விமானப்படை அதிகாரிகள் கலந்நு கொண்டனர்.



airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை