மொரவெவ விமானப்படை முகாம் 45 வது ஆண்டு நிறைவை கொண்டாடும்
9:27am on Friday 3rd August 2018
மொரவெவ விமானப்படை முகாம் 45 ஆவது ஆண்டு நிறைவை 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் திகதி  கொண்டாடியது. இதங்கு  மொரவெவ முதன்மை மருத்துவ சிகிச்சை பிரிவினரில் மற்றும் திருகோனமலை சிங்கல மத்திய மகா வித்தியாலயத்தில் சிரமதான 26 ஆம் திகதி மற்றும்28 ஆம் திகதிகளிள் சிரமதான திட்டங்கலை  நடைபெற்றது.

45 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில்  ஜூலை மாதம் 29 ஆம் திகதி  அனைத்து தரப்பினருடனும் பங்குபெற்றதன் மூலம் ஒரு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.இதற்காக  முகாமின் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் சீ.டீ.ஆர்   குணவர்தன அவர்கள்  பிரதம விருந்தினராக கலந்துகொன்டனர்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை