போர் வீரர்களுக்கான ஆசிர்வாத நிகழ்ச்சி.
10:25am on Wednesday 20th July 2011
யுத்தத்தில் உயிரிழந்த மற்றும் அங்கவீனமுற்ற போர் வீரர்களுக்காக ஆசி வேண்டி பிரித் உபதேச நிகழ்ச்சியொன்று கடந்த 09.07.2011 திகதியன்று வவுனியா விமானப்படை முகாமினில் இடம்பெற்றது.

மேலும் இந்நிகழ்வானது வவுனியா விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி "எயார்கொமடோர்" ரோகித பெர்னான்டு தலைமையில் வடக்கு ,கிழக்கு மகாதேரர் சிறீ சம்போதி சியம்பலாவெவ விகாரையின்  சிறீ விமலசிரி நாயக தேரர் உட்பட  சுமார் 16 பிக்குகளின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றதுடன் மறுநாள் அன்னதானமும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.






airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை