புதிய எயார் சாரணர்களுக்காக பதக்கங்கள் வழங்கும் விழா
11:32am on Tuesday 14th August 2018
புதிய 41 பேர் எயார் சாரணர்களுக்காக பதக்கங்கள் வழங்கும் விழா ஒன்று 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 08 ஆம் திகதி கட்டுனாயக்க விமானப்படை முகாமின் நடைபெற்றது.

கட்டுனாயக்க விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் மனோஜ் கெப்பெடிபொல அவர்கள் இந் நிகழ்வூக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டனர். நீர்கொழும்பு சாரணர் சங்கத்தின் முன்னாள்  ஆணையர் எல்மோ ரொவெல் மற்றும் கொழும்பு சாரணர் குழு தலைவர் ரோஹித் ஸ்டென்வோல் ஆகியோர் மேலும் இற் நிகழ்வூக்கு கலந்து கொண்டனர்.


    
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை