விமானப்படை முன் பள்ளி ஆசிரியைகளுக்காக நடைபெற்ற மூன்றாவது பட்டறை
11:34am on Tuesday 14th August 2018

விமானப்படை நலன்புரி பிரிவு மற்றும் சேவா வனிதா பிரிவு ஒழுங்கமைக்கப்பட்டு விமானப்படை முன் பள்ளி ஆசிரியைகளுக்காக நடைபெற்ற மூன்றாவது  பட்டறை 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 08 ஆம் திகதி விமானப்படைத் தலமையகத்தில் நடத்தப்பட்டது.

இந்த பட்டறை முன் பாடசாலை கற்பித்தல் பயிற்று விப்பாளர் திருமதி வயலட் சிரிவர்தன அவர்களின் தலமையில் நடத்தப்பட்டது. விமானப்படை முன் பள்ளி ஆசிரியைகள் இந்த சந்தர்ப்பத்தில் கலந்து கொண்டனர்


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை