விமானப்படை முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஆங்கில மொழி திறன்கள் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் - 2018
10:00am on Wednesday 22nd August 2018
விமானப்படை முன்பள்ளி  ஆசிரியர்களுக்கான ஆங்கில மொழி திறன்களை மேம்படுத்தல் திட்டம் 2018 ஆம் ஆண்டு  ஆகஸ்ட் 15 ஆம் திகதி  அன்று விமானப்படைத் தலைமையகத்தின் பழைய ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்வானது விமானப்படை  நலன்புரி பிரிவு மற்றும்   சேவா வனிதா பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆர்.சந்திரசோம அவர்களால் இந்த பட்டறை நடத்தப்பட்டது.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை