முதல் சிபிஎல் டி-10 கிரிக்கெட் போட்டியில் பிளாக் ஈகிள்ஸ் அணி வெற்றி பெற்றது
10:17am on Thursday 13th September 2018
இலங்கை விமானப்படை கொழும்பு முகாம்  முதல் முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட டி-10 கிரிக்கெட் போட்டி 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதிலிருந்து செப்டம்பர் மாதம் 03 ஆம் திகதி வரை . கொழும்பு விமானப்படை முகாமின் ரயிபல் கீன் விளையாட்டு மெதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் பிளாக் ஈகிள்ஸ் அணி கின்னம் வெற்றி பெற்றது.

இந்த சந்தர்பவத்துக்காக இலங்கை கிரிகட் அணியில் முன்னால் தலைவர் "மாஸடர் பிலாஸ்டர்" சனத் ஜயசூரிய பிரதம அதிதியாக கலந்து கொண்டனர். மேலும் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் மற்றும் விமானப்படையின் பனிப்பாளர்கள் அதிகார்கள் இதற்காக கலந்து கொண்டனர்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை