மினுஸ்காவில் ஐக்கியநாடு அமைதிகாத்தல் 04 ஆவது பிரிவில் பதக்கம் வழங்கியதன் விழா
3:36pm on Tuesday 2nd October 2018
மினுஸ்காவில் ஐக்கியநாடு  அமைதிகாத்தல் படையின் 04 வது இலங்கை விமானப்படை பிரிவின் பதக்கம் வழங்கியதன் விழா 2018 ஆம் அன்டு செப்டம்பர் 12 ஆம் திகதி மத்திய அப்பிரிகா குடியாரசு பிரியாவில் நடைபெற்றது. இந்த சந்தர்பவத்துக்காக மினுஸ்காவில் கிழக்கு பிரதேசத்தில் கட்டளைத் தளபதி பிரிகேடியர் ஜெனரல் அடில் யேமன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டனர்.

மேலும், இந்த விழாவூக்கு விமானப்படைத் துணைத் தலைமைத் தளபதி எயார் வைஸ் மார்ஷல் ஏ.எம். டி சொய்சா அவர்கள் இந்த வரலாற்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை