பங்கலாதேச் என்.டி.சி. இல் பிரதிநிதிகள் குழுவொன்று விமானப்படை தலைமையகமுக்கு வருகைகள்
8:45am on Wednesday 3rd October 2018
பங்கலாதேச் தேசீய பாதுகாப்பு கல்லூரியில் பிரதிநிதிகள் குழு ஒன்று 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20 ஆம் திகதி விமானப்படைத் தலமையகமுக்கு வந்தார்கள். இந்த பிரதிநிதிகள் குழுயில் தலைமையாக ரியர் அட்மிரல் எம். அன்வருல் இஸ்லாம் அவர்கள் வந்தார்கள்.

பின்னர் பிரதிநிதிகள் குழு விமானப்படைத் தலமைத் தளபதி எயார் வைஸ் மார்ஷல் சுமங்கல டயஸ் அவர்கள் சந்தித்தார்.

இந்த சந்தர்பவத்துக்காக விமானப்படை  தலமைத் தளபதி எயார் வைஸ் மார்ஷல் மொஹான் டி சொய்சா அவர்கள் மற்றும் விமானப்படை  பனிப்பாளர்கள்,  விமானப்படை சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை