இலங்கை விமானப்படை தளபதியின் வருடாந்த மேற்பார்வை பரீட்சனை பண்டாரநாயக்க சர்வதேச விமானப்படை தளத்தில்
9:12am on Wednesday 24th October 2018
இலங்கை விமானப்படை தளபதி   எயார்  மார்ஷல் கபில ஜயம்பதி  அவர்களினால்   கடந்த 2018  அக்டோபர் 08  ம் திகதி   பண்டாரநாயக்க சர்வதேச  விமானப்படை தளத்தில் வருடாந்த மேற்பார்வை பரீட்சனை இடம்பெற்றது இதன்போது    பண்டாரநாயக்க சர்வதேச  விமானப்படை தள கட்டளை இடும் அதிகாரி  குருப்  கேப்டன்  பெர்னாடோபுள்ளை  அவர்களின் தலைமையில் வரவேட்பும் இடம் பெற்றது.

தொடர்ந்து  விமானப்படை தளபதியின்  பரீட்சனை  இடம்பெற்றதை அடுத்து கோப்ரல் கழகத்தில்  பிர்லியட்  விளையாட்டு அரை ஒன்றயும்  விமானப்படை தளபதி  எயார் மார்ஷல் கபில ஜயம்பதி  அவர்களை திறந்து வைத்தார்.

பரீட்சனை  முடிவின் பொது  அணைத்து  அதிகாரிகளிடமும்  மற்றும் விமானப்படை வீரர்களிடமும்  சிவில்  ஊலியர்களிடமும்.


  கலந்துரையாடினார்.      

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை