கட்டுநாயக்க விமானப்படை தளதின் வருடாந்த விமானப்படை தளபதி அவர்களின் மேற்பார்வை பரிட்சனையின் 01 ம் பகுதி
9:23am on Wednesday 24th October 2018
கட்டுநாயக்க  விமானப்படையின் வருடாந்த  மேற்பார்வை பரீட்சனையின் முதல் பகுதி   இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல்  கபில ஜயம்பதி அவர்களினால் கடந்த 2018 அக்டோபர்  11 ம் திகதி கட்டுநாயக்க  விமானப்படை  தளத்தில்  இடம்பெற்றது.

கட்டுநாயக்க  விமானப்படை கட்டளை இடும் அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் பிரசன்ன பாயோ  அவர்களினால் ஏட்பாடு செய்யப்பட இரானுவ அணிவகுப்பு  நிகழ்வில் களந்து  கொண்ட விமானப்படை தளபதி அவர்கள்  கடந்த வருடம் கட்டுநாய விமானப்படை தளத்தில் சிறந்த சேவைளர்களாக தெரிவி செய்யப்படவர்களுக்கு  விமானப்படை தளபதி விருது வழங்கி  கெளரவித்தார்.

இந்த சந்தர்ப்பத்தில்  விமானப்படை தளபதியினால்  கட்டுநாயக்க விமானப்படை தளத்தின்  01 பகுதி  பிரதேச மேற்றபார்வை  பரிட்சனை நிறைவு பெற்றது  மற்றைய பிரதேசத்தின்  மேற்றபார்வை  பரிட்சனையை 2018 அக்டோபர் 12 ம் திகதி பார்வை இடுவதாக  தீர்மானிக்கப்பட்டது.       


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை