இலங்கை விமானப்படையின் தீ அணைப்பு பிரிவின் பெலவத்த பிரதேசத்தில் தீ அணைப்பு உதவி
9:25am on Wednesday 24th October 2018
பத்தரமுல்லை பெலவத்த  பிரதேசத்தில் ஆடை நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தித்தினை  தடுக்கும் முகமாக  இலங்கை  விமானப்படையினர்  அதிரடியாக  செயட்பட்டு  அங்கு  பெல் 212 ஹெலிகொப்டர்  மூலமும்  மற்றும் தீ ஆணை[ப்பு வாகனம்  மூலமும்  தீ அணைப்பு பிரிவினர்  விரைவாக  சென்று அந்த தீ விபத்தினை  கட்டுப்பாட்டுக்குள்  கொண்டு வந்தனர்  இதற்ககா ''பம்பி பக்கெட்'' 17 ம் பயன் படுத்தபட்டது இதற்ககா  17 முறை வான் பயணத்தில் ஈடுபட்டனர்.

ஹெலிகொப்டரை  இயக்குவதற்காக  விமானிகளான   ஸ்கொற்றன்  ளீடர்  எம் டீ எ  தொடங்கொட  அவ்ரகளோடப்பிக்கு இணைந்து ஸ்கொற்றன்  ளீடர்  டீ ஆர் . ரத்துனுகே  அவர்களும் செயட்பட்டனர் ''பம்பி பக்கெட்''  இணைப்பு  வேலைக்கு  சார்ஜெண்ட்   புஷ்பகுமார  அவர்களும்  கோப்ரல் சூமால்  மற்றும்  சிரேஷ்ட விமானப்படை வீரர்  சதுரங்க அவர்களும் செயட்பட்டனர்.


 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை