கட்டுநாயக்க விமானப்படை தளதின் வருடாந்த விமானப்படை தளபதி அவர்களின் மேற்பார்வை பரிட்சனையின் 02 ம் பகுதி
9:33am on Wednesday 24th October 2018
கட்டுநாயக்க  விமானப்படையின் வருடாந்த  மேற்பார்வை பரீட்சனையின் முதல் பகுதி   இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல்  கபில ஜயம்பதி அவர்களினால் கடந்த 2018 அக்டோபர்  11 ம் திகதி கட்டுநாயக்க  விமானப்படை  தளத்தில்  இடம்பெற்றது தொடர்ந்து அதன் 02 ம் பகுதி 2018 அக்டோபர் 12 ம் திகதி இடம்பெற்றது.

விமானப்படை தளபதி அவர்களினால் படைத்தளத்தின் அனைத்து பகுதிகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது விமானப்படை தளபதி அவர்களினால்  கட்டுநாயக்க  விமானப்படை  அதிகாரிகள் மற்றும் படை வீரர்களுக்கும் மற்றும் சிவில் ஊழியலர்களுக்கும்  நன்றி தெரிவிக்க பட்டத்துடன்   தொடர்ந்தும் வேலைகளை சிறப்பாக செய்து வருமாறு கூறி பாராட்டினார் தொடர்ந்தும் அவர் பேசுகையில் நாட்டின் பாதுகாப்புக்கு  இலங்கை விமானப்படையின் சேவை தொடர்ந்து இருக்க வேண்டும் என்று அவர் கூறினார் . இலங்கை விமானப்படை  வரலாற்றில்  முதல் முறையாக   பிலைட்  சார்ஜென்ட்   பிரசன்ன குமார  அவர்களுக்கு  இவ்வாறான  ஒரு சந்தர்ப்பத்தில்  பதவி உயர்வு அளிக்க பட்டது அவருக்கு  வரண் ஒபிசெர்  பதவி அளிக்க பட்டது  அவர் ஆங்கில மொழி மூலம் அணிவகுப்பு நடத்துவதில்


 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை