கட்டிட கலைஞ்ஞர் ஜயநாத் சில்வா அவர்களுக்கு ஏக்கலை விமானப்படை தளத்தில் யுத்த நினைவு கட்டிடத்துக்கான சிறந்த வடிவமைப்பாளர் விருது
9:37am on Wednesday 24th October 2018
இலங்கை  விமானப்படை  ஏக்கலை  தளத்தில்  அமைக்கபட்டுள்ள  யுத்த நினைவு கட்டிட  வடிவமைப்புக்காக  இலங்கை கட்டிடக்கலைஞ்ஞசர்கள்  சங்கத்தினால்  சிறந்த  வடிவமைப்பாளர் விருது  கடந்த 2018 அக்டோபர்  13 ம் திகதி  கொழும்பு  ஹில்டன் ஹோட்டலில் வைத்து வழங்கப்பட்டது.

இந்த விருதை வழங்கி வைப்பதட்காக  பங்களாதேஸின்  கட்டிடக்கலை வடிவமைப்பாளர்  ( பங்களாதேஷில்  அகா- கான்  விருது 2016 ) வென்ற  மரீனா தபஸும்  அவர்கள் பிரதம அதிதியாக களந்து கொண்டு வழங்கி வைத்தார்.

மேலும் இலங்கை விமானப்படை சார்பில்  சிலில் பொறியியல் பிரிவு பொறுப்பதிகாரி  எயார் வைஸ் மார்ஷல்  எம் ஆர் கே  சமர்சிங்கே    மற்றும்  இலங்கை விமானப்படை  கட்டிடக்கலை  வடிவமைப்பு குழுவினரும் களந்து  கொண்டனர் .


 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை