இலங்கை விமனப்படையின் அங்கம்புற அணியினரின் நிகழ்வு 10 வது பாதுகாப்பு படைப்பிரிவின் விளையாட்டு விழாவில்
9:12pm on Tuesday 13th November 2018
இலங்கை விமானப்படையின் அங்கம்புற அணியினர்  கடந்த  சிரச தொலைகாட்சியின் கொட் டெலெண்ட்   நிகழ்வின்  வெற்றி மகுடத்தை  சூட்டி கொண்டனர்  அதனை தொடர்ந்து  10 வது  பாதுகாப்பு படைப்பிரிவின்  விளையாட்டு விழாவின்  இறுதி போட்டி  பனாகொட  இராணுவ விளையாட்டு மைத்தனத்தில்  தங்களது  திறமையினை  மீண்டும்  கட்சி படுத்தினர்   அஜந்தா மகாந்தாரச்சி தலைமையிலான அங்கம்பூரை அணியினர் பண்டைய  கால தட்காப்பு கலைகள்  திறமையினை  வெளிப்படுத்தும் வகையில்  அவர்களுடைய திறமையினை வெளிக்காட்டினார்

இந்த நிகழ்வின்  பிரதம அதிதியாக  இலங்கை சோஷலிச  சனநாயக  குடியரசின்  தலைவர்   ஜனாதிபதி  கெளரவ  மைத்திரிபால  சிறிசேன அவர்கள் கலந்து கொண்டார்  விசேட அதிதிகளாக  விமானப்படையின் தளபதி எயார் மார்ஷல்  கபில ஜயம்பதி அவர்களும்  மற்றும்  கடற்படை , இராணுவப்படை  தளபதிகளும் இந்த நிகழ்வில் களந்து  கொண்டனர் அவர்களுக்கு  கலாச்சர அணிவகுப்பின் மூலம்  வரவேட்பும்  இடம்பெற்றது  

இந்த நிகழ்வின்  பிரதம அதிதியாக  இலங்கை சோஷலிச  சனநாயக  குடியரசின்  தலைவர்   ஜனாதிபதி  கெளரவ  மைத்திரிபால  சிறிசேன அவர்கள் கலந்து கொண்டார்  விசேட அதிதிகளாக  விமானப்படையின் தளபதி எயார் மார்ஷல்  கபில ஜயம்பதி அவர்களும்  மற்றும்  கடற்படை , இராணுவப்படை  தளபதிகளும் இந்த நிகழ்வில் களந்து  கொண்டனர் அவர்களுக்கு  கலாச்சர அணிவகுப்பின் மூலம்  வரவேட்பும்  இடம்பெற்றது  முப்படையின்  மூத்த அதிகாரிகள்  மற்றும்  விமானப்படையின்  பரிபாலன  அதிகாரிகள்  ஆகியோர் இந்த இறுதி நிகழ்வை கண்டுகழிக்க  வருகைதந்து இருந்தனர்  

  
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை