இலங்கை விமானப்படையின் 05 வது மகளிர் ஹெலிடுவர்ஸ வகுப்பு வெளியேற்று விழா
11:30pm on Tuesday 13th November 2018
இலங்கை  விமானப்படையின்   ஹெலிடுவர்ஸ  பயிற்சி நிலையத்தில் 05வது   பெண்கள்  பிரிவின் வெளியேறு விழா வைபவம்  கடந்த 2018 நவம்பர் 10 ம் திகதி ஏக்கல விமானப்படை   பாடசாலையில்  இடம்பெற்றது இந்த நிகழ்வில்  சேவா வனிதா பிரிவின் தலைவி  திருமதி அனோமா ஜயம்பதி அவர்கள்  பிரதான அதிதியாக களந்து கொண்டு  சான்றுதல்களை வழங்கி வைத்தார்

ஒய்வு  பெற்ற  விமானப்படை  வீர்ரகளின் பெண்   பிள்ளகைள்  21 பேர் இந்த வகுப்பில்  கலந்து கொண்டனர் அதில் 16 பேர் காண வெளியேற்று விழா வைபவம் இடம்பெற்றது  இந்த அவைபவத்தில் விமானப்படை நலன்புரி அமைப்பின்  செரெஸ்டே அதிகாரி எயார் வைஸ் மார்ஷல்   மெரிஸ்டெல்லா   அவர்களும் ஏக்கல விமானப்படை கட்டளை இடும் அதிகாரி அவர்களும் மற்றும் அதிகாரிகள்   அதே போல் ஒய்வு பெற விமானப்படை   வறண்ட  ஆஃபீஸ்ர்  ஜவாஹிர் ஆகியோர்  களந்து கொண்டனர்

விமானப்படை  தளபதி  எயார் மார்ஷல்  கபில ஜயம்பதி    அவர்களின்  சிந்தனையில்  இவ்வாறான  பயிற்சிகள் விமானப்படை மூலம் அளிக்கபடுகிறது

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை