விமானப்படை அங்கம்புர அணியினருக்கு கோட் டலன்ட் போட்டி நிகழ்வில் வெற்றி பெற்றதற்காக பணப்பரிசில் கிடைக்க பெற்றது
7:16am on Wednesday 14th November 2018
விமானப்படை அங்கம்புர அஜந்த மகாந்தாரச்சி தலைமையிலான    அணியினர்  கடந்த 2018 செப்டெம்பர்  30 ம் திகதி இடம்பெற்ற ஸ்ரீலங்கா கோட்  டலன்ட்  சிரச  தொலைக்காட்சி  நிறுவனத்தினால்  ரதமலான ஸ்டீன் ஸ்டுடியோவில்  நடத்தப்பட்ட இந்த நிகழ்வில்  வெற்றிக்கிண்ணத்தை  சூபிகரித்து கொண்டனர்.

 அதற்கான பணப்பரிசில்  காசோலை வழங்கும் வைபவம்  கடந்த 2018 நவம்பர் 12 ம் திகதி  சிரச நிறுவனத்தின் மகாராஜா    தலைமை காரியாலயத்திதில் வைத்து இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள்   பெற்றுக்கொண்டார் குழும இயக்குனர் எலக்ட்ரானிக் மீடியா பிசினஸ், திருமதி.நீற்ற வீரசிங்க. இலங்கை விமானப்படை அதிகாரிகள்  அதிகாரிகள், சிரச தொலைக்காட்சி அதிகாரிகள் மற்றும்   அங்கம்புர  அணி குழு உறுப்பினர்கள்  ஆகியோர் இந்த நிகழ்வில் களந்து கொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை