வெவ் '' சர்வதேச மாநாட்டில் இலங்கை விமானப்படை தளபதி பங்கேற்றப்பு
5:25pm on Monday 10th December 2018
இலங்கை இராணுவப்படையின்  சிக்னல் பிரிவின் 75 வைத்து வருட நினைவை  முன்னிட்டு ''வெவ் '' சர்வதேச மாநாட்டு கண்காட்சி நிகழ்வு கடந்த 2018 நவம்பர் 28ம் திகதி  பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது இந்த நிகழ்வில் பிரதான அதிதியாக  கெளரவ ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.  

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் திரு . ஹேமசிறி பெர்னாண்டோ, இராணுவ தளபதியின் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க, கடற்படை தளபதி வைஸ்  அட்மிரல் சிரிமேவன்  ரணசிங்க, விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி ஆகியவர்களுடன்  அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை