விமானப்படை தளபதி அவர்களினால் பாதுகாப்பு சேவைகள் கட்டளைகள் மற்றும் பதவிநிலை கல்லூரி பயிற்ச்சி நெறி ஆரம்ப நினைவில் உரை நிகழ்தினார்
12:38pm on Monday 24th December 2018
விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில  ஜெயம்பதி  அவர்களினால் கடந்த 2018 டிசம்பர் 04 ம் திகதி   இல .12    பாதுகாப்பு சேவைகள் கட்டளைகள் மற்றும்  பதவிநிலை கல்லூரி பயிற்ச்சி  நெறி பெரும்  அதிகாரிகளுக்கு  உரை நிகழ்த்தப்பட்டது.

பாதுகாப்பு சேவைகள் கட்டளைகள் மற்றும்  பதவிநிலை கல்லூரி பிரதானி மேஜர் ஜெனரல்  குலதுங்க,  மற்றும்  தலைமை ஆசிரியர்களான  இராணுவ, கடற்படை,  மற்றும் வான்படை  அதிகாரிகள்  முறையே  பிரிகேடியர்  கமகே  ,கொமடோர் திஸ்ஸநாயக,  எயார் கொமாண்டர்  லாபரோய்  ஆகியோர் மற்றும் அதிகாரிகள் களந்து கொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை