ராமநாதபுரம் புதிய பாலர் பாடசாலை
9:21am on Wednesday 3rd August 2011
புத்திதாக நிர்மானிக்கப்பட்ட இரணமடு ராமநாதபுரம் பாலர்பாடசாலையானது கடந்த 22.07.2011ம் திகதியன்று இரணமடு விமானப்படை முகாமின் கடட்ளை அதிகாரி " விங்காமான்டர்" கைலி ரூபஸிங்க அவர்கள் வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.

மேலும் இப்பாலர் பாடசாலையானது இரணமடு தேவாலயத்தின் மதகுருவின் திட்டத்துக்கு அமைய திரு. ஜானக வது மெஸ்டிகே மற்றும் திரு.ஸ்டீபன் கொலின் ,திரு.விக்ரமஸிங்க ஆகியோரின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட அதேநேரம் இவர்கள் அனைவரும் விழாவிலும் கலந்து கொன்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.





airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை