இலங்கை விமானப்படை ஊடக பிரிவின் சேவை ஆற்றிய பிரதானிகள் மற்றும் அதிகாரிகள் சந்திப்பு நிகழ்வு
11:52am on Thursday 27th December 2018
 இலங்கை விமானப்படை  ஊடக பிரிவின்  சேவை ஆற்றிய பிரதானிகள்  மற்றும் அதிகாரிகள் சந்திப்பு ஓன்று கடந்த 2018  டிசம்பர்  08 ம் திகதி விமானப்படை ஊடக பிரிவின் கட்டிட தொகுதியில்   இடம்பெற்றது.

இந்த நிகழ்வானது விமானப்படை  தளபதி அவர்களின் அனுமதியுடன்  தற்போதைய  விமானப்படை  ஊடக பிரிவின் பொறுப்பதிகாரி  குரூப் கேப்டன் செனவிரத்ன அவர்களின் தலைமையில்   விமானப்படை ஊடக பிரிவின்  அங்கத்தவர்களால்  ஏட்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இந்த நிகழ்வில் முதலாவது  விமானப்படை ஊடக பிரிவின் அதிகாரி ஓய்வு பெற்ற  எயார் கொமாண்டர்   ஜனக நாணயக்கார அவர்களும்  மற்றும் முன்னாள் விமானப்படை ஊடக பிரிவின் அதிகாரியும்  தற்போதய  விமானப்படை பொறியியல் பிரிவின் அதிகாரியுமான  எயார் வைஸ் மார்ஷல்  அன்ரு  விஜயசூரிய அவர்களும் மற்றும் விமானப்படை ஊடக பிரிவின் கடமையாற்றிய அதிகாரிகளும் கழந்து கொண்டனர்.

வருகை தந்த அனைவரினாலும்  விமானப்படை ஊடக பிரிவின்  அனைத்து  பிரிவும் பார்வை இடப்பட்டு  அத்தோடு தேநீர்  விருந்துபசாரமும் இடம்பெற்றதோடு  கலந்துரையாடலின் பின்பு நிறைவுக்கு வந்தது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை