தேசிய துப்பாக்கி சுடும் போட்டியில் இலங்கை விமானப்படை வீர வீராங்கனைகள் சிறந்த பெறுபேறு.
4:59pm on Thursday 27th December 2018
இலங்கை தேசிய  துப்பாக்கி சுடும் சங்கத்தினால் ஏற்றப்பட்டு செய்யப்பட்ட2018ம்  ஆண்டுக்கான தேசிய   துப்பாக்கி சுடும் போட்டி கடந்த2 018 நவம்பர்29 ம் திகதி தொடக்கம் டிசம்பர் 02 ம் திகதி வரை பாணந்துறை  இராணுவ வெடி சுடும் மைதானத்தில்  இடம்பெற்றது.  

08 அணிகள்  கொண்ட இந்த போட்டியில் 206 வீர வீராங்கனைகள்  கலந்து கொண்டனர் இலங்கை  விமான, இராணுவ,மற்றும் கடற்படை மற்றும் போலீஸ் படை பிரிவினரால் களந்து கொண்டனர்.இதில்  விமண்படை சார்பாக 15 வீரர்களும் 13 வீராங்கனைகளுக்கு களந்து கொண்டனர்  இந்த போட்டியின் விருதுகள் மற்றும் சான்றுதல்கள்  2018 டிசம்பர்  18 ம் திகதி   மாலிமா  சமூக மைய்யத்தில் வைத்து வழங்கப்பட்டது.  

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை