முத்துராஜவெல தீ விபத்தை கட்டுப்படுத்த விமானப்படை ஹெலிகாப்டர்கள்.
3:58pm on Monday 14th January 2019
அனர்தமுகாமைத்துவ பிரிவின் வேண்டுகோளுக்கு இங்க  முத்துராஜவெல பிரசதேசத்தில்  தீ விபத்தை  கட்டுப்படுத்த  இலங்கை விமானபடையின்  எம் ஐ  17 ரக ஹெலிகொப்டர் மூலம்   ''பெம்மி  பக்கெட் ''   கொண்டு  2400 லீட்டர்  நீர்தாங்கியுடன்  கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்டது.

இலங்கை விமானப்படை  தளபதி அவர்களின் ஆலோசனையின் கீழ் இந்த வேலைத்திட்டம் இடம்பெற்றது இந்த  வேலைத்திட்டத்திற்காக  எம் ஐ  17 ஹெலிகோப்டேரினை  ஸ்க்கொற்றன் ளீடர்   பிரசன்ன குணரத்ன மற்றும் பிலைட்  லேப்ட்டினால்  இந்திக  பண்டார ஆகியோர் விமானிகளாக செயட்பட்டு  சுமார் 08   ''பெம்மி  பக்கெட் ''   தாங்கிகளினால் இந்த தீ அணைப்பு வேலையில் ஈடுபட்டனர்.


 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை