புதிய ஒரு சிகை அலங்கார நிலையம் ஒன்று பனடர்நாயக சரவதேச விமானப்படை தளத்தில் ஆரம்பம்.
3:16pm on Saturday 9th March 2019
புதிய ஒரு  சிகை அலங்கார  நிலையம் ஒன்று  பனடர்நாயக  சரவதேச விமானப்படை தளத்தில் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி .அனோமா ஜயம்பதி அவர்களினால் கடந்த 2019 பெப்ரவரி 07ம் திகதி திறந்துவைக்கப்பட்டது.  

இந்த நிகழ்வில்  பனடர்நாயக  சரவதேச விமானப்படை தளத்தின்  சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி பெர்னாண்டோபுள்ளை  அவர்களும்  பனடர்நாயக  சரவதேச விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் பெர்னாண்டோ புள்ளை அவர்களும் மற்றும் அதிகாரிகள் படை வீரக்கள் ஆகியோர்  களந்து கொண்டனர்.  

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை