இரணைமடு கிளி/ கல்மடுநகர் தமிழ் பாடசாலைக்கு புதிய ஒரு மலசலகூட கட்டிடத்தொகுதி
10:55am on Thursday 28th March 2019
இலங்கை விமானப்படையின் 61 வது  நினைவுதினத்தை முன்னிட்டு  இரணைமடு  விமானப்படை  கட்டளை அதிகாரி குரூப் கேப்டன்  விக்ரமரத்ன அவர்களின் வழிகாட்டலின் கீழ் இரணைமடு கிளி/ கல்மடுநகர் தமிழ்  பாடசாலைக்கு   கடந்த 2019 மார்ச் 01ம் திகதி ஒரு புதிய  மலசலகூட  கட்டிடத்தொகுதி  நிரமணிக்கப்பட்டு கையளிக்கப்பட்டது.

இந்த சமூக சேவைத்திட்டத்துக்காக  பாடசாலை அதிபரினால் இந்த கட்டடதொகுதி கையளிக்கும் சந்தர்ப்பத்தில்   விமானப்படை தளபதி  அவர்களுக்கு விசேட நன்றி  தெரிவிக்கப்பட்டது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை