விமானப்ப டை கண்காட்சி மாற்றும் களியாட்ட நிகழ்வின் இறுதி நாள்.
11:41am on Thursday 28th March 2019
அதிமேதகு   கௌரவ  ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன அவர்களினால்  ஆரம்பித்துவைக்கப்பட்ட  விமானப்படையின்  கண்காட்சி மற்றும் களியாட்ட நிகழ்வுகள்  வெற்றிகரமாக  இடம்பெற்றுக்கொண்டு இருக்கிறது.இந்த கண்காட்சி நிகழ்வு  வழமை போல்  பகல் 0200 மணி தொடக்கம் இரவு 1000 வரை  பொதுமக்களுக்காக  திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இந்த கண்காட்சி மற்றும் களியாட்ட நிகழ்வுகள் சிறியோர் பெரியோர் பேதம் இன்றி  பொதுவா  எல்லோரும் கண்டுகளிக்கக்கூடியதாக உள்ளது.
மேலும் இரவு நேர இசை நிகழ்வுகள் நாட்டின் பிரபல இசைக்குழுக்களுகளுடன் இலங்கை விமானப்படையின்  நடனக்குழுவும் இணைந்தது நிகழ்வை சிறப்பாக நடந்த ஒத்துழைத்து இருந்தனர்.

இதன்போது  விமானப்படை  கண்காட்சி மற்றும் களியாட்ட நிகழ்வு ஏட்பாட்டு குழு தலைவரும்  விமானப்படை  வான் பாதுகாப்பு பொறுப்பதிகாரியுமான  எயார் வைஸ் மார்ஷல் சுதர்சன பத்திரன  அவரக்ளும்  விமானப்படை  சாதாரண பொறியியல் பிரிவு அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் அன்ட்ரூ விஜேசூரிய அவர்களும்   ஹிங்குரகோட விமானப்படை கட்டளை அதிகாரி மற்றும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை