ஹிங்குரகோட பிரதான படைத்தளத்திற்கு புதிய தலைமை காரியாலயத்திற்கான கட்டிட தொகுதி திறந்துவைப்பு .
5:50pm on Friday 5th April 2019
விமானப்படை தளபதி எயர் மார்ஷல் கபில ஜயம்பதிப அவர்களின்  கருத்தின்படி  ஹிங்குரகோட  விமானப்படை தளத்திற்கு  புதிய தலைமை காரியாலய கட்டிட தொகுதி  கடந்த 2019 மார்ச் 02 ம் திகதி  விமானப்படை தளபதி அவர்களால்  திறந்துவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் விமானப்படை தலைமை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் சுமங்கள டயஸ் மற்றும்  பணிப்பாளர்கள் , ஹிங்குரகோட விமானப்படை கட்டளை அதிகாரி  மற்றும் அதிகாரிகள் படை வீரர்கள் கலந்துகொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை