சேவா வனிதா பிரினால் பொதுசேவைத்திட்டம்.
10:34am on Thursday 25th April 2019
சேவா வனிதா பிரினால் ஏற்பாடு செய்யப்பட்ட  பொதுசேவைத்திட்டம் கடந்த 2019 மார்ச் 29 ம்  திகதி  ரைஃபிள் கிரீன் மைதானத்தில்  இடம்பெற்றது .

இதன்போது விமானப்படை ஊழியர்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் மற்றும் அவரக்ளின் குடும்பத்தினர்கள் ஆகியோர்க்கு  மூக்குக்கண்ணாடிகள் வளங்களும்  மற்றும் வைத்திய பரிசோதனைகள் வசதிகளும்  செய்து கொடுக்கப்பட்டது.  

இந்த நிகழ்வில்  பிரதம அதிதியாக கலந்துகொண்ட விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களை  சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி அனோமா ஜயம்பதி அவரகள் வரவேற்றார்.

இந்த நிகழ்வில்  பிரதம அதிதியாக கலந்துகொண்ட விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களை  சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி அனோமா ஜயம்பதி அவரகள் வரவேற்றார் .

விமானப்படை சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏர் வைஸ் மார்ஷல் ஜெயவீர அவர்களின் வேண்டுகோளுக்கு இனங்க டாக்டர் டி.எஸ். ஜயசிங்க,  அவர்களுடன் காண்பரிசோதக வைத்தியர்களினால்   கண் பரிசோதனை  நிகழ்வும் இடம்பெற்றன.

இதன்போதுசுகாதார  பிரிவு பணிப்பகத்தின் வைத்தியர்கள் மற்றும் கொழும்பு ,ரத்மலான மற்றும் ஏக்கல   விமானப்படைகளின்  வைத்தியர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது   விமானப்படை வாரொண்ட் அதிகாரி  கருணாரத்ன அவரக்ளின் தாய்க்கு நான்கு சக்கர வண்டி ஒன்றும் வழங்கப்பட்டது
 
இதன் பொது விமானப்படை  தலைமை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் சுமங்கள டயஸ் மற்றும் சேவா  வனிதா பிரிவின் அதிகாரிகள் மற்றும் சேவை பிரிவினர் கல் கலந்துகொண்டனர் .


 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை