ரத்மலான விமானப்படையின் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பாடல் படைப்பிரிவின் 30 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது.
4:38pm on Monday 29th April 2019
ரத்மலான  விமானப்படை  தளத்தில் உள்ள   மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பாடல்   படைப்பிரிவினர்     30 வது ஆண்டு  நினைவுதினை 2019 ஏப்ரல் 02ம் திகதி  கொண்டாடினர் . நினைவுதினத்தை முன்னிட்டு அன்று காலை  சேவை அணிவகுப்பும்  அந்த படைப்பிரிவின் கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் வீஜயதிலக்க  அவர்களினால் பரீட்சிக்கப்பட்டது .

நினைவுதினத்தை முன்னிட்டு  இந்த படைப்பிரிவின் அணைத்து அங்கத்தவர்களின் பங்கேற்பில்  மத வழிபட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன இந்த நிகழ்வில்  பெளத்த   பிக்குமார் 30 பேரின் பங்கேற்பில் பிரத்  நிகழ்வும் இடம்பெற்றது .

மேலும் ஏப்ரல் 10 ம் திகதி ரத்மலான புகையிரத நிலையத்தில்  சிரமதான வேலைத்திட்டமும் இடம்பெற்றது.   

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை