காலம்சென்ற விமானப்படை ரெஜிமென்ட் விசேட படைப்பிரிவின் கோப்ரல் ஜயதிலக்கவின் குடும்பத்திற்கு ஒரு புதிய வீடு கையளிப்பு.
8:28am on Tuesday 14th May 2019
இலங்கை விமானப்படையின்  ரெஜிமென்ட் விசேட படைப்பிரிவின்  சேவையாற்றிய  காலம்சென்ற  கோப்ரல்  அமரர் . ஜயதிலக்க அவர்களின் குடும்பத்திற்கு  விமானப்படை  நலன்புரி பிரிவின் பணிப்பளார்  எயார் வைஸ் மார்ஷல்  மெரிஸ்டெல அவர்களின் ஏற்பாட்டில் புதிய வீடு நிர்மாணித்து  வழங்கி வைக்கப்பட்டது.

இந்த கோப்ரல் அவர்கள்  கடந்த 2017 மே 22 ம் திகதி  நாயர் இராணுவ பயிற்சி பாடசாலையில்  யுத்தக்களை  பயிற்சியில்   ஈடுபடும்போது மரணம் அடைந்தார்.

இந்த வீடு நிர்மாணத்துக்கு தேவையான  வசதிகளை  விமானப்படை  நலன்புரி அமைப்பு வழங்கியதோடு இதன் வேலைத்திட்டம்கள்  மொரவெவ  ரெஜிமென்ட் விசேட படைப்பிரிவின்  கட்டளை அதிகாரியும் மொரவெவ விமானப்படை  கட்டளை அதிகாரியுமான  விங் கமாண்டர்  நந்தக குமார அவர்களின் வழிகாட்டலின்கீழ்  ரெஜிமென்ட் விசேட படைப்பிரிவின்  படைவீர்களால் நிர்மானித்து வழங்கப்பட்டது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை