பாக்கிஸ்தான் கடற்படையின் 48வது பணியாளர் பாடநெறி பயிற்ச்சி அதிகாரிகள் விமானப்படை தலைமை காரியாலயம் வருகை.
10:42am on Monday 20th May 2019
22  பேர் கொண்ட  பாக்கிஸ்தான் கடற்படை   48வது   பணியாளர் பாடநெறி  பயிற்ச்சி  அதிகாரிகள்  கடந்த 2019 ஏப்ரல் 09 ம்  திகதி இலங்கை விமானப்படை  தலைமை காரியாலயம் வருகை தந்து இருந்தனர் . பாக்கிஸ்தான்  ஆயுதப்படை படைப்பிரிவு அதிகாரிகள் 22 பேர் கொண்ட  அணிக்கு ரியல் அட்மிரல்  மீரா ( பாஷா  போர்ட் அமீன் பே ) அவர்களின் தலைமையில் வருகைதந்து இருந்த.

வருகை தந்த அவர்கள்  விமானப்படை  தலைமை தளபதி  எயார் வைஸ் மார்ஷல்  சுமங்கள டயஸ் அவர்களை  சந்தித்து  கலந்துரையாடினர்  அதன் பின்னர் இருதரப்பினருக்கும் இடையில் நினைவுச்சின்னம் வழங்கி வைக்கப்பட்டது .
 
இதன்போது  விமானப்படை  விமானப்படை  வான் பாதுகாப்பு   பணிப்பாக அதிகாரி 01  குரூப் கேப்டன் துஷார வீரரத்ன அவர்களினால் இலங்கை விமானப்படையின்  வலராறு,  அமைப்பு மற்றும் , ஆற்றல் மற்றும் எதிர்கால திட்டங்கள் போன்றவை பற்றி விளக்கமளிக்கப்பட்டது இதன்போது விமானப்படை  துணைத்தளபதி  எயார் வைஸ் மார்ஷல்  மொஹான் தி சொய்சா  மற்றும்  அதிகாரிகள் கலந்துகொண்டார்கள்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை