பாக்கிஸ்தான் பாதுகாப்பு பல்கலைக்கழக அதிகாரிகள் சிலர் விமானப்படை தலைமை காரியாலயம் வருகை.
10:54am on Monday 20th May 2019
பாக்கிஸ்தான் விமானப்படை  பல்கலைக்கழக அதிகாரிகள் சிலர்  கடந்த 2019 ஏப்ரல் 17ம் திகதி விமானப்படை   தலைமை காரியாலயம் வருகை  தந்து இருந்தனர்  இந்த குழுவிற்கு  எயார் கொமாண்டர்  முஸ்தபா அன்வர்  அவர்களின் தலைமையில் ஈரான் ம்,பாக்கிஸ்தான் ,நேபாளம், மற்றும் பங்களாதேஸ் அதிகாரிகள் 16 பேர் வருகை தந்து இருந்தனர்.

இந்த குழுவின் தலைவர் அவர்கள் விமானப்படை தளபதி  எயார் மார்ஷல்  கபில ஜயம்பதி அவர்களை சந்தித்து நட்புரீதியான மற்றும்   இரு தரப்பு தொடர்பு ரீதியாகவும் கலந்துரையாடப்பட்டது   அதன் பின்பு இருவருக்கும் இடையில் நினைவுச்சின்னம்  மாற்றிக்கொள்ளபட்டது.

அதன் பின்பு  விமானப்படை பணிப்பளர்களை சந்தித்து கலந்துரையாடல்  நடத்தினர்கள்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை