ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிய அதிகாரி விமானப்படை தளபதி அவர்களை சந்தித்தார்.
9:46am on Thursday 6th June 2019
ஆஸ்திரேலிய  உயர்ஸ்தானிய அதிகாரி   கௌரவ  டேவிட் ஹொலி  அவர்கள் கடந்த 2019 மே  13 ம் திகதி  விமானப்படை  தலைமைக்காரியாலயத்தில்  வைத்து  விமானப்படை  தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவரக்ளை சந்தித்தார்.

இரண்டு பக்கங்களிலும் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் பற்றிய கலந்துரையாடலின்  பின் இருவருக்கும் இடையே  நினைவுச்சின்னம்  பரிமாறப்பட்டது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை