இல 02 தகவல் தொழில்நுட்ப மற்றும் கட்டளை ஆட்செர்ப்பு ஆகியவற்றுக்கான புதிய கட்டடத்தொகுதி திறந்துவைப்பு.
9:48am on Thursday 6th June 2019
ஏக்கல  விமானப்படை  தளத்தில்  அமைந்துள்ள இல 02 தகவல் தொழில்நுட்ப  மற்றும் கட்டளை ஆட்செர்ப்பு  ஆகிய பிரிவுக்கான  புதிய கட்டடத்தொகுதி   விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில  ஜயம்பதி அவர்களினால்  கடந்த 2019 மே 17 ம் திகதி  திறந்து வைக்கப்பட்டது.

விமானப்படை தளபதி அவர்களின் கட்டளைக்கு இணங்க  இல 02 தகவல் தொழில்நுட்ப பிரிவு ஏக்கல  விமானப்படை தளத்தில் நிறுவப்பட்டது. விமானப்படையின் முதலாவது தகவல் தொழில்நுட்ப ஷீஸ்க்கோ  கலவிபீடமானது  விமானப்படை தளபதி அவர்களினால்  திறந்துவைக்கப்பட்டது.   இந்த  கல்விப்பீடம் மூலம்  பயிற்சி பெரும்  தகவல் தொழில்நுட்ப பயிற்சியாளர்களுக்கு  ஷீஸ்க்கோ  வலையமைப்பு  சான்றிதள்கள் வழங்கிவைக்கப்படும்.

விமானப்படை தளபதி அவர்களின் கட்டளைக்கு இணங்க முன்னால்  கட்டளை ஆட்செர்ப்பு  பணிப்பாளர் எயார் கொமாண்டர் அமரசிங்க அவர்களினால் சிவில் பொறியியல் பணிப்பாளரின்  உதவியுடன் புதிய கட்டிட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில்  விமானப்படை தலைமை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் சுமங்கள டயஸ்  மற்றும்  விமானப்படை  பணிப்பளர்கள்  மற்றும் தகவல் தொழில்நுட்ப  பணிப்பாளர் எயார் கொமாண்டர்  விதான மற்றும் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.



Recruiting Office Complex
 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை