சமாதானத்தின் பத்தாண்டு நினைவு தினம் போர்வீரர்கள் நினைவு தூபியில்.
11:02am on Wednesday 12th June 2019
இலங்கை சோஷலிச சனநாயக குடியரசின்  ஜனாதிபதியும் நாட்டின் முப்படை கட்டளை தளபதியுமான  அதிமேதகு  ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன அவர்களின்  தலைமையில்  நாட்டின் இறையான்மையை  பாதுகாப்பதற்காக உயிர்நீத்த படைவீரர்களுக்கு  மரியாதையை செலுத்தும் வைபவம் கடந்த 2019 மே 19ம் திகதி   பத்தமுல்லை பாராளுமன்றத்தில் அமைந்துள்ள  ரணவிரு  ஞாபகார்த்த தூபியில்  நடைபெற்றது.

இதன்போது  தேசிய கீதம் ஒழிக்கப்பட்டு  மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது  ஜனாதிபதி அவர்கள் அஞ்சலி செலுத்தினார் அதன் பின்னர்  பிரதமர் மற்றும் சபாநாயகர் மற்றும் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர் அதன்பின்னர்

முப்படை பிரதானி  இராணுவ மற்றும் கடல் விமானப்படை தளபதிகள்  அதனை தொடர்ந்து மலர்மாலை செலுத்தி அஞ்சலி செலுத்தினார்கள்
 
இந்த நிகழ்வில்  முப்படை வீரர்கள் மற்றும் போலீசார் கலந்துகொண்டனர்.

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை