சேவா வனிதா பிரிவின் சிறப்பு நன்கொடை நிகழ்ச்சித்திட்டம்.
11:08am on Wednesday 12th June 2019
இலங்கை விமானப்படையின்  படை வீரர்கள்  மற்றும்  சிவில் ஊழியர்கள்  ஆகியோரின் விசேட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில்  சிறப்பு நன்கொடை நிகழ்ச்சித்திட்டம் இலங்கை விமானப்படை  சேவா வனிதா பிரிவின் தலைவி  திருமதி அனோமா ஜயம்பதி அவரக்ளின்  ஏற்டபாட்டில்  கடந்த  2019 மே  27ம் திகதி விமானப்படை தலைமை காரியாலயத்தில் இடம்பெற்றன.

இதன்போதுநான்கு சக்கர நாற்காலி மற்றும்   தையல் உபகரணங்களும் , புலமை பரீட்சையில் சித்தயடைந்தவர்களுக்கான  புலமை பரிசில்களும்  வழங்கப்பட்டன இந்த நிக்லாவில் விமானப்படை அதிகாரிகள் மற்றும் வீரர்கள் கலந்துகொண்டனர்   நாட்டுக்காக உயிர் நீத்த விமானப்படை வீரர்களின்    பிள்ளைகளுக்கான புலமை பரிசில்களும் அளிக்கப்பட்டன.

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை