இலங்கை விமானப்படை தளபதி அவர்கள் ''எயார் ஷீப் மார்ஷலாக'' பதவி நிலை உயர்த்தப்பட்டார்.
11:31am on Wednesday 12th June 2019
இலங்கை சோஷலிச சனநாயக குடியரசின் தலைவரும் முப்படை தளபதியுமான அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் தமது அதிகாரத்தை பயன்படுத்தி விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களுக்கு  கடந்த 2019 மே 28ம் திகதி  எயார்  ஷீப் மார்ஷலாக  பதவிநிலை உயர்த்தப்பட்டார்.

எயார்  ஷீப் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள்  விமானப்படையின் 16 வது தளபதியாக  2016 செப்டம்பர்  12 ம் திகதி பதவியேற்றார்  அவர் 2019 மே 29 ம் திகதி  ஓய்வுபெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது  

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை