விமானப்படை சேவா வனிதா பிரிவின் புதிய தலைவி தனது கடமைகளை தொடங்கினார்
8:30am on Thursday 20th June 2019
இலங்கை விமானப்படையின் சேவா வனிதா பிரிவின்  புதிய  தலைவி  திருமதி. மயூரி பிரபாவி  டயஸ் அவர்கள் கடந்த 2019 ஜூன்  06 ம் திகதி  விமானப்படை தலைமைக்காரியாலயத்தில்  தனது கடமைகளை ஆரம்பித்தார்.

புதிய தலைவி  சேவா வனிதா பிரிவின் அங்கத்தவர்களை  சந்தித்து உரையாற்றி எதிர்காலத்தில்  சேவா வனிதா பிரிவின் மூலம் எதிர்காலத்தில்  மேட்கொள்ளவிருக்கும் திட்டம்கள் பற்றி  பேசினார்.

இதன்போது சேவா வனிதா பிரிவின் செயலாளர்  விங் கமாண்டர் சாமினி கமகே  மற்றும்  பனியர்கள் இந்த வைபவத்தில் கலந்துகொண்டனர்.

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை