இலங்கை விமானப்படை தளபதி அவர்கள் பிரதமரை சந்தித்தார்
8:38am on Thursday 20th June 2019
இலங்கை விமனப்படையின்  தளபதி எயார் மார்ஸல் சுமங்கள டயஸ்  இலங்கை  நாட்டின் பிரதமர்  கௌரவ  ரணில் விக்ரமசிங்க அவர்களை கடந்த 2019 ஜூன் 11 ம் திகதி  அலரி மாளிகையில் சந்தித்தார்.

இந்த சந்திப்பானது  விமானப்படையின்  17 வது  தளபதியாக அவர் பதவி ஏற்றதை அடுத்து  இந்த சந்திப்பை அவர் மேற்கொண்டார் இந்த சந்திப்பின்போது  இருவருக்கும் இடையில் கலந்துடரையாடல்  இடம்பெற்றது.

இதன்போது  விமானப்படை தளபதி அவர்களுக்கு பிரதமர் அவர்களினால்  வாழ்த்து தெரிவிக்கபட்டது.

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை