இலங்கை விமானப்படையின் கோல்ப் அணியினர் இராணுவப்படை கிண்ணப்பபோட்களில் வெற்றி .
4:38pm on Tuesday 2nd July 2019
இலங்கை இராணுவ கோல்ப் சங்கத்தின் ஏற்பாட்டில் இராணுவ தளபதி கிண்ணப்போட்டிகள் கடந்து 2019 ஜூன் 29 ம் திகதி   தியத்தலாவ இராணுவ  கோல்ப்  மைதானத்தில்  இடம்பெற்றது.
 
இதன்போது விமானப்படை  தளபதி எயார்  மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்கள்  இதன்போது  சிறப்பதிதியாக கலந்துகொண்டிருந்தார்.

இந்த போட்டிகளில் விமானப்படை சார்பில்  விமானப்படை  தலைமை தளபதி  எயார் வைஸ் மார்ஷல்  சுதர்சன பத்திரன  அவர்கள் உட்பட 05 அதிகாரிகள்   இந்த போட்டிகளில் பங்குபெற்று இருந்தனர்  இது முதல் முறையாக ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டிகளில் முதலாமிடத்தை  கொக்கல  விமானப்படை  தள  கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் ஹியுமால் தர்சன அவர்கள்  பெற்றார் ,இராணுவப்படை தளபதி  பீ  பிரிவில் 02ம் இடத்தை எயார் வைஸ் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்கள் பெற்றுக்கொண்டார்.    
 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை