2019ம் ஆண்டுக்கான விமானப்படையின் போர்வீரர்கள் நினைவுதினம்.
11:27am on Thursday 1st August 2019
இலங்கை விமானப்படையில்  சேவை புரிந்து நாட்டுக்காக  தனது உயிரை நீத்த  போர்வீரர்களுக்கான ஞாபகார்த்த  நினைவுதினம் ஏக்கல  விமானப்படை தளத்தில் அமைந்துள்ள போர்வீரர்கள் ஞாபகார்த்த நினைவு கட்டிடத்தில் விமானப்படை  தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களின் பங்கேற்பில் கடந்த 2019 ஜூலை 12 இடம்பெற்றது.

இதன் போது  விமானப்படை  தலைமை தளபதி  எயார் வைஸ் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களும் மற்றும் பணிப்பாளர்கள் ,அதிகாரிகள் படை வீரவீராங்கனைகள் உட்பட பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

ஆரம்ப நிகழ்வாக விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள அவர்களினால் மலர்மாலை வைக்கப்பட்டது அதனை தொடர்ந்து முன்னால்  தளபதி , தலைமை தளபதி மற்றும்   பணிப்பாளர்கள் அதிகாரிகள்படை வீரர்கள்  போர்வீரர்களின்  உறவினர்கள் என பலரும் இந்த நிகழ்வில் அஞ்சலி செலுத்தினர்.

இதனை  தொடர்ந்து  முழுநேர இரவு பிரித் நிகழ்வும் இடம்பெற்றது .

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை