நிர்வாக தர கண்காணிப்பு பிரிவு உற்பத்தித் மேம்படுத்தல் மற்றும் தொழில்முறை அபிவிருத்தி எனும் ஒருநிகழ்வை நடத்தியது.
11:35am on Thursday 1st August 2019
தரமான சூழல்கள் மூலம் சேவை  திறனை  அதிகரித்தல் எனும்  கருப்பொருளின் கீழ் உற்பத்தித் மேம்படுத்தல் மற்றும் தொழில்முறை அபிவிருத்தி எனும் வேலைத்திட்டம் கடந்த 2019  ஜூலை 15ம் திகதி விமானப்படை தலைமைக்காரியாலயத்தில் இடம்பெற்றது.

இலங்கை தேசிய உற்பத்தித்திறன் செயலகம் சிரேஷ்ட  உற்பத்தித்திறன் அலுவலர் திருமதி பாத்திமா மாக்கார் அவர்கள் கலந்துகொண்டார்

இந்த நிகழ்வில் அனைத்து விமானப்படைத்தளங்களிலும் இருந்து அதிகாரிகள் பங்குபற்றினர். இந்த வேலைத்திட்டத்தின் மூலம் உயரிய  தகவல்களை அறியக்கூடியதாக  இருந்தாலும் தரமான தரநிலைகளை மேலே அதிகரித்தல் மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்துவத்கான  வேலை செய்யும் சூழலில் பின்பற்றப்பட வேண்டிய சிறந்த நடைமுறைகள் குறித்து பங்கேற்பாளர்களுக்கு விரிவான அறிவு வழங்கப்பட்டது.

 நிர்வாக தர கண்காணிப்பு அதிகாரி எயார் கொமாண்டர்  கித்சிறி லீலாரத்ன அவர்களும் நிர்வாக தர கண்காணிப்பு பயிற்சி ஊழியர்களும் இந்த நிகழ்வில்  கலந்து கொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை