குளிர்சாதனப்பெட்டிகளுக்கான புதியதோர் மின்சார விரய கண்டுபிடிப்பு.
9:21am on Monday 29th August 2011
நாட்டின் விதுல்கா சக்தி வாரத்தின் ஓர் கட்டமாக வருடாந்த கண்காட்ச்சி 14.08.2011ம் திகதியன்று பண்டாரநாயக்க ஞாபகர்த்த மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

எனவே இதன்  பிரதான நோக்கம்.
1.மின்சக்தி தொழிநுட்பம்
2.சக்தி திறனை விருத்தி செய்தல்
3.உள்நாட்டு மற்றும் பிராந்திய சக்தியினை பரிமாற்றிக்கொள்ளல்

அத்தோடு இங்கு விங்கமான்டர் சந்திமா அல்விஸ் உரையாற்றுகையில் வீடுகளில் அதிகநேரம் குளிர்சாதனப்பெட்டிகள் உபயோகிக்கப்படுவதனால் இதற்காக 51வீதம் மின்சக்தி வீண்விரயமாகுவதனால் இதனை 14 வீதம் வரை குறைக்க உத்திகள் கையாளப்பட்டுள்ளமை விஷேட அம்சமாகும்.




airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை