'ரோமய கினி கணி' நாடக மேடையேற்றம்
3:55pm on Monday 29th August 2011
நாடக இயக்குனர் பந்துல விதானகே அவர்களின் இயக்கத்தில் 'ரோமய கினி கனி'  நாடக மேடையேற்றம் கடந்த 2011 ஜூலை மாதம் 13ம் திகதியன்று இலங்கை விமானப்படை  ஏகலை முகாமினில் விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. நீலிகா அபேவிக்ரம அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. நீலிகா அபேவிக்ரம கலந்து சிறப்பித்தார். மேலும் ஏகலை தொழில் பயிற்சிக் கல்லூரி முகாமின் கட்டளை அதிகாரி 'குறூப் கெப்டென்' லக்சிரி குணவர்தன, ஏகலை முகாம் சேவா வனிதா பிரிவின் தலைவி 'விங் கமான்டர்' சந்திரிக்கா கடவரகெ, பயிற்சிக் ஆணை அதிகாரி 'விங் கமான்டர்' எச்.ஆர். தேவமித்த, அதிகாரிகள் மற்றும் பார்வையாளர்கள் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.



 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை