08வது சேவையாளர்களின் பாடசாலை கல்வியை நிறைவுசெய்த பெண் பிள்ளைகளுக்கான சிறந்த இல்லத்தரசி எனும் பயிற்சி நெறி நிறைவு.
8:11am on Tuesday 12th November 2019
சேவையாளர்களின் பாடசாலை கல்வியை நிறைவுசெய்த பெண் பிள்ளைகளுக்கான  சிறந்த இல்லத்தரசி எனும் பயிற்சி நெறி நிறைவு கடந்த 2019 ம் நவம்பர் 04 ம்  திகதி  ஏக்கல பயிற்சி பாடசாலையில்  இடம்பெற்றது. இந்த நிகழ்வில் சேவா வனிதா பிரிவின்  தலைவி திருமதி. பிரபாவி டயஸ்  அவர்கள் பிரதான அதிதியாக கலந்து கொண்டு  சான்றுதல்களை வழங்கி வைத்தார்.   

இதன்போது விமானப்படை பெண் படையினர் 16பேரும்  படைவீரகளின் பெண்பிள்ளைகள்  உட்பட மொத்தமாக 19 பேர்களுக்கு  சான்றுதல்கள் அளிக்கப்பட்டன.

இந்தநிகழ்வில்  விமானப்படை நலன்புரி அமைப்பின் பிரதி பணிப்பளார் எயார் வைஸ் மார்ஷல் கபில வனிகசூர்ய மற்றும் ஏக்கல  விமானப்படை கட்டளை அதிகாரி, ,மற்றும் அதிகாரிகள்  படைவீரவீரங்கனைகள் கலந்துகொண்டனர்.

இந்த பயிற்சி திட்டம்    08 வாரம்கள் இந்த பாட நெறி இடம்பெற்றன .இந்த பாடநெறியில் அடங்குபவையானது    சமூக அம்சங்கள், தகவல் தொடர்பு, அழகு கலாச்சாரம், ஊட்டச்சத்து மற்றும் தனிப்பட்ட சுகாதாரம், நடனம், சமையல் மற்றும் ஆடை ஆகியவற்றை உள்ளடக்கும் பரந்தளவிலான பாடங்களைக் கொண்டதாகும்.

இந்த பயிற்சியில் கலந்து  கொள்ள விமானப்படையில் ஒய்வு பெட்ரா பெண் படை வீரங்கனைகள் மற்றும் விமானப்படை வீரர்களின் பெண் பிள்ளைகள்  மற்றும் புதிதாக திருமணம் செய்த விமானப்படை வீரர்களின் மனைவியர்கள் மற்றும் படை வீராங்கனைகள் இந்த பயிற்சியில் கலந்து கொள்ள முடியும்  மேலும் சிலவில் பெண்கள் இந்த பாடநெறியை கற்க விரும்பினால்  குறைந்த கட்டணத்தில்இந்த  பாடநெறிக்கு விண்ணப்பிக்க முடியும்.

தொடர்புகளுக்கு
குரூப்  கேப்டன் எம்பிஏ மஹாவத்தே 0772229117
குரூப் கேப்டன் GHP நாணயக்கார 0714163633
ஸ்கொற்றன் ளீடர் ஜே.பி.எஸ் ஜெயசுந்தர 0772229283

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை