விமானப்படை உயர்தர பயிற்சி மிக சிறப்பாக முடிவடைந்தது
12:20pm on Monday 12th September 2011
விமானப்படையை சேர்ந்த 122 படையினர்கள் இல. 21ஆம் துப்பாக்கி சுடுபவர்களுக்கான உயர்தரப்பயிற்சியை பலாலி விமானப்படை பயிற்சி பாடசாலையில் கடந்த செப்டம்பர் மாதம் 01 ஆம் திகதியன்று முடித்து மிக சிறப்பாக வெளியேறினர்.

இந்த உயர்தரப்பயிற்சி மூலம் முறைப்பட்ட படைப்பயிற்சி, ஆயுதப்பயிற்சி, சுடுவதற்கான பயிற்சி, காட்டு உயிர் வாழ்வு நிலைத்திடுதல், சிறிய சண்டை யுத்தம், தலைமைத்துவம், அறிவுத் சேகரித்தல், போன்ற பயிற்சிகளை படையினர்களுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

இவ் விசேட நிகழ்வில் பிரதம விருந்தினராக விமானப்படை பலாலி முகாமில் கட்டளை அதிகாரியான 'குரூப் கெப்டன்' அதுல கலுஆரச்சி அவர்கள் கலந்துக் கொண்டார். மேலும் பல சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து சிறப்பித்தனர். அத்துடன் பயிற்சியில் சிறந்த விமானபடையினருக்கான சான்றிதழ்களையும், விருதுகளையும் பிரதம விருந்தினர் வழங்கி  கௌரவித்தார்.

விசேட விருது பெற்றொரின் விபரம்

சிறந்த செயல்திறன்
 25993 கோப்ரல் எதிரிசூரிய EMAR

சிறந்த உடற்பயிற்சி
26733 கோப்ரல் சேனாதீர PGWK

சிறந்த துப்பாக்கி சுடுதல்
25574 கோப்ரல் ஏகனாயக EMGSB

சிறந்த மாணவன்
26679 கோப்ரல் ஹரிந்த NHGM

சிறந்த உடல் தகு நிலைச்
26018 கோப்ரல் குமார MAA



airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை