பாலவி விமானப்படைதளத்திற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்.
8:11pm on Wednesday 11th March 2020
பாலவி  விமானப்படைதளத்திற்கு   புதிய  கட்டளை அதிகாரி   கடந்த 2020 பெப்ரவரி 28 ம்  திகதி  பொறுப்புகளை  பொறுப்பேற்றுக்கொண்டார்.

முன்னால் கட்டளை அதிகாரியான குரூப் கேப்டன் பிரியதர்ஷன    அவரகளினால்  உத்தயோக பூர்வமாக குரூப் கேப்டன் சஞ்சய் விதான   செனவிரத்ன    அவர்களுக்கு பொறுப்புகள் கையளிக்கப்பட்டது .

முன்னால் கட்டளை அதிகாரியான   குரூப் கேப்டன் சில்வா     அவர்கள் கடந்த 2018 பெப்ரவரி    18 ம் திகதி பாலவி  விமானப்படைதளத்திற்கு  கட்டளை அதிகாரியாக பொறுப்பேற்று இரண்டு  வருடங்கள் அந்த படைத்தளத்தை   திறன்பட  முன்னேற்றம் அடைய பாடுபட்டுள்ளார்.

இதன்போது முன்னாள் கட்டளை அதிகாரி அவர்கள் உரைநிகழ்த்தும் போது  தான் கடமையாற்றிய காலத்தில் சிறப்பாக பங்களிப்பு தந்தமைக்கும் சிறப்பாக சேவையை செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கியதற்கு தனது நன்றிகளை தெரிவித்தார்.  

புதிய  கட்டளை அதிகாரி  குரூப் கேப்டன் சஞ்சய் விதான    அவர்கள்  இதற்குமுன்னர்  மட்டக்களப்பு  விமானப்படை தளத்தில்  கட்டளை அதிகாரியாக பணியாற்றினார்.  

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை